Tag: 1. März 2025

புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார...
அமெரிக்காவில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட்...
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக 2.7 பில்லியன் பயனர்களைக் கொண்ட வீடியோ அழைப்பு சேவையான ஸ்கைப் (Skype) மே மாதத்தில் மூடப்படுவதாக அதன் உரிமையாளர்...
கிளிநொச்சி இரகசிய கூட்டத்தை தொடர்ந்து யாழிலும் இரகசிய கூட்டங்களை நடத்த அரசு முற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை இரவு...
ஒருபுறம் தமிழர் தாயகத்திலுள்ள படைத்தளங்களிற்கு நிலங்களை நிரந்தரமாக கையகப்படுத்த அரசின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ...