Tag: 4. März 2025

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (4) யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். »இடமாற்ற விண்ணப்பங்களுக்கு...
மட்டக்களப்பில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஒலிவாங்கியை இடைநிறுத்தியதை அடுத்து சபையில் இன்று...
நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய...
இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும்...