
போராட்ட காலத்தில் மிகப்பெரிய உறுதுணையாக செயற்பட்டவரும்
நண்பன் நஜிபுல்லா /தூயமணி ,தங்கை மீரா ஆகிய இரண்டு மாவீரர்களின் தாயாருமான தளையசிங்கம் இராஜேஸ்வரி அம்மா (புங்குடுதீவு-01) அவர்கள் இன்று (23.03.2025) இவ்வுலகினை நீத்துள்ளார்…
அம்மாவுக்கு எமது புகழ் வணக்கம்..
அம்மாவின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கின்றோம்..