தாயக செய்திகள் மட்டு’வில் 19 வயது மாணவி பரிதாபகரமாகப் பலி ஈழத்தமிழன் März 30, 2025 Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா (வயது 19) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied Continue Reading Previous: எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடுNext: மியான்மர் நிலநடுக்கம்: 1000க்கு மேல் பலி! Related Stories தாயக செய்திகள் மட்டக்களப்பில் திடீரென பல மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி ஈழத்தமிழன் Juni 4, 2025 தாயக செய்திகள் குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் . பல்கலை முன் போராட்டம் ஈழத்தமிழன் Juni 4, 2025 தாயக செய்திகள் மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – வெள்ளிக்கிழமை கட்டளை ஈழத்தமிழன் Juni 4, 2025