Monat: März 2025

வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது. இன்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியின் இறுதியில்...
2024ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின்...
கோடை காலம் தொடங்கிவிட்டதை தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் போன்றவற்றை ஏற்படுத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றன....
ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள்.16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், கவனயீர்ப்பு ஒன்று...
ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்யஜனாதிபதி புடினுக்குமிடையில்  தொலைபேசியில் சுமார் 2 மணித்தியாலத்திற்கும்  மேலாக...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டச்...
ஆதரவற்ற முதியவர்களுக்கு இலவச முழு நேர பாரமரிப்பு உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள். இவ் தகவலை பகிருங்கள்வன்னிஹோப் நிறுவனம் ஆண், பெண் முதியவர்களை...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் இன்று(19) தாக்கல் செய்துள்ளது. தமிழ் தேசிய...
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டு கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் கைதி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக 39வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 22ம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக பட்டமளிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது. 3920...