Monat: März 2025

யாழ் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 53 வயதான ஆசிரியை ஒருவர் நேற்றையதினம் பாடசாலையில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பாடசாலையில் பெற்றோர்களுடனான...
அமரர் . சின்னத்தம்பி சதானந்தன் மண்ணில்:-14.02.1956 விண்ணில்:-13.03.2025 ஈழமணித் திருநாட்டில் வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியின் தலைநகர் பேர்லினை நீண்டகால வதிவிடமாகவும் கொண்ட அமரர்.சின்னத்தம்பி...
கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக்...
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக...
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலியுடன் நிறைவடைந்தது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4...
பொருளாதார நிபுணரும் அரசியல் புதுமுகமுமான மார்க் கார்னி, கனடாவின் 24 வது பிரதமராகப் பதவியேற்றார்.  ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில...
கொழும்பு – கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று (15) காலை...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றுமாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்க சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் யாழ்ப்பாணத்தில்,...
ஷியத் தலைவர் விளாடிமிர் புடின், உக்ரைன் போரில் தற்காலிக போர் நிறுத்தம் குறித்த அமெரிக்காவின் திட்டத்தை நிராகரிக்க உள்ளதாக கிரெம்லினின் மூத்த அதிகாரி...