Monat: März 2025

அமரர் விசுவலிங்கம் கணேசலிங்கம் மீசாலையை பிறப்பிடமாகவும் Netherland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் விசுவலிங்கம் அவர்கள் 12-03-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்...
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ள பக்தர்களுக்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச...
தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினால இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ்...
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 30 நாள் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஆதரித்ததோடு, ரஷ்யாவுடன் உடனடிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொண்டது....
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் க்டந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக...
பருத்தித்துறை அரசடி ஒழுங்கைப் பிறப்பிடமாகவும் ,London ,,பருத்தித்துறை வதிவிடம் கொண்ட தங்கராஜா பிரதீபன்.( Engineer & Accounten) இன்று இறைவனடி சேர்ந்தார். இத்...
சிறிலங்காவில்  இடம்பெற்ற பாரிய கொடுமைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை அல்-ஜெஸீரா நேர்காணலில் எதிர்கொண்ட சிங்கள பேரினவாத அரசின்  முன்னாள் சனாதிபதி அல்-ஜெஸீரா அலைவரிசையின் மெஹ்தி...
மட்டக்களப்பு வாகரையில் பற்ற வைத்த தீ!வனவள திணைக்களம்என்றாய் நீ! அல்லோல பட்டதே அன்றுவாகரை!மூன்றாம் கட்டை.நான்காம் கட்டை.கல்லரிப்பு. பொறுக்க முடியலையே !நெஞ்சம் பொறுக்க முடியலையே!...
யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரபல வன்முறை கும்பலின் தலைவர் என கூறப்படும் நபருக்கு, யாழ் நீதவான் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது: யாழில் இயங்கிய வன்முறை...