Monat: März 2025

இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில்...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், ரொறன்ரோ (toronto) பெருநகரப் பகுதியில் (GTA) பெப்ரவரி மாத வீட்டு விற்பனை 2 வீதத்தினால் குறைந்துள்ளது, என டொரொண்டோ...
நாட்டை விட்டு 5,000 ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளியேறி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...
இலங்கை மின்சார சபையின் நிகர இலாபம் கடந்த 2024 டிசம்பர் 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் 99% வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதானமாக...
யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக –...
யாழ்ப்பாணம் (Jaffna)  உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில்...
பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். பிரித்தானியா, அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு...