நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை...
Monat: März 2025
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோதமாக கடத்தப்பட்ட உயர் ரக ஸ்மார்ட்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை (4) யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். »இடமாற்ற விண்ணப்பங்களுக்கு...
மட்டக்களப்பில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஒலிவாங்கியை இடைநிறுத்தியதை அடுத்து சபையில் இன்று...
நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய...
இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும்...
மட்டக்களப்பு , ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்து வந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்ட போது , குறித்த பொருள் வெடித்ததில் இளைஞர்...
யாழ் அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என...
உக்ரைனுக்குத் தொடர்ந்தும் ஆதரவை வழங்க வேண்டும் என ஐரோப்பியத் தலைவர்கள் மற்றும் கனடாவும் ஒன்றிணைந்து கூறியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற பாதுகாப்பு...
வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களதுகுடுபங்களிற்கு நீதி கோரி மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது தமது உறவுகளை...
அமெரிக்காவின் ஒரு ஆளில்லா விண்கலம் முதன் முறையாக இன்று ஞாயிற்றுக்கிழமை சந்திரனில் தரையிறங்கியது. ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் சந்திர லேண்டர் ப்ளூ கோஸ்ட், சந்திரனின்...
தன்நிறை தமிழனாக தமிழரின் உரிமைக்காக என்னில்லா தன் வாழ்வை அற்பணித்த தலைமகன் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் 31ம்நாளை நினைவு முகமாக மட்டக்களப்பில்...