Monat: März 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான...
பேங்கொக்கில் அவசரகால நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த அவசரகாலநிலை...
பட்டலந்த வதைமுகாம் போல ஆயிரக்கணக்கான வதைமுகாம்கள் வடக்கு கிழக்கில் கடந்த 30 வருடங்களாக இயங்கியதுடன் இது தொடர்பில் விசாரிக்க இந்த அரசாங்கம் தயாரில்லை...
மியான்மரில் உள்ள சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி மதியம் 12:50 மணியளவில் (0620 GMT/UTC) நிலநடுக்கம் ஏற்பட்டது...
புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடாவினை (Pepsi) கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணெய் மணம் இருப்பதாக...
மட்டக்களப்பு மாவடிச்சேனையில் இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து. சில மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.மட்டக்களப்பு...
திருகோணமலை – புல்மோட்டை பதவி ஸ்ரீபுர, பிரதேச செயலகத்திற்கு நேற்று (26) வருகை தந்த பெண்ணொருவர் அங்குக் காணி பிரிவில் கடமையாற்றும் பெண்...
யாழில் பல பெண்களை ஏமாற்றிய புலம்பெயர் தமிழரின் ஒருவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த புலம் பெயர் தமிழர் லண்டனிலிருந்து தாயகம்...
உலக உள்ளக கிரிக்கெட் சம்மேளனம் (WICF) 2025ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமத்தினை இலங்கை உள்ளக கிரிக்கெட்...