சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்ன் (Bern) மாநிலத்தில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
Monat: März 2025
கடந்த காலங்களில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், அவை தொடர்பில் உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளியுறவு...
அநுராதபுரம் எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியிலுள்ள விகாரையொன்றினுள் கூரிய ஆயுதம் ஒன்றினால் விகாராதிபதி ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு...
இலங்கையின் புகழ்பூத்த மூத்த சிவாச்சாரியார்களில் ஒருவரான சிவாகம கலாநிதி தாணு மகாதேவ குருக்கள் தனது 88ஆவது வயதில் இன்று(25) சிவபதமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் இணுவில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டமையால் , அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு...
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை இஸ்ரேல் ராணுவம் கடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்...
இலங்கை (SriLanka) அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் (United Kingdom) விதித்துள்ள தடைகள் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
யாழ். திருநெல்வேலி கிழக்கு. முடமாவடியை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் 10ம் கட்டையை வதிவிடமாகவும். தற்போது கனடா மொன்றியலில் வாழ்ந்து வந்தவருமான. அமரர் பாலச்சந்திரன் சுப்பிரமணியம்...
ஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட என். வி சிவநேசன் Tamilmtv இயக்குனர், ஊடகவியலாளர் ,பாடலாசிரியர், கதாசிரியர், anaicoddai.com இணைய நிர்வாகிவி சிவநேசன்...
திநநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குரலோன் கணேஸ் அவர்கள் (25.03.2023)இன்று தனது பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார்,இவர் சிறந்த பாடகர் பல...
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார். 48 வயதுடைய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத்...
பேராதனைப் பல்க்லைக்கழகத்தில் தமிழ்த் துறையின் அழைப்பின் பேரில் 24.03.2025 திங்கட்கிழமை தமிழ்த் துறை மாணவர்கள் பங்குகொண்ட நாடகப் பயிலரங்கு. மாணவர்களின் ஈர்ப்பும் ஈடுபாடும்...