யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தை அடுத்து கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா மற்றும்...
Monat: März 2025
இலங்கை இந்திய மீனவர்களிடையிலான பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்குடன் நாளைய தினம் புதன்கிழமை காலை வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்...
தையிட்டி திஸ்ஸ விகாரையில் மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது ஒட்டுமொத்த சிங்கள பௌத்தர்களின் மனங்களையும் பாதித்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள்...
யேர்மனி ஹனோவரில் இருந்து மியூனிக் செல்லும் ICE தொடருந்தில் பயணித்த பயணி 15,000 யூரோக்கள் பணத்தைக் கண்டெடுத்தார். பின்னர் 33 வயதான பெண்...
திருகோணமலை (trincomale)தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் 08ம் வாய்க்கால் பகுதியில் குழந்தையொன்று வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம்...
துயர் பகிர்வு யாழ். புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் சிவன் வீதியை வதிவிடமாகவும். தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவருமான.அமரர் வீரகத்தி வரதலிங்கம் அவர்கள்...
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக தெரிவித்து இந்த தைடகள்...
யாழ் நெல்லியடிப் பகுதியில் பொலிஸ் குழு ஒன்று வீடு ஒன்றினுள் புகுந்து பெண்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த...
இங்கிலாந்து கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள மர்மமான உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவற்றில்...
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என தெரியவருகின்றது. ஊர்காவற்துறை...
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவருக்கான போட்டியில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஆனலேனா பேர்போக்கும் போட்டியிடுகிறார். சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான ஜேர்மனியின் தற்போதைய அரசு,...
மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின்...