யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது...
Tag: 5. April 2025
மக்களின் ஆணையை நிறைவேற்றுவதும் அதை அனைத்து தரப்பினர்க்கும் மக்களின் குரலாக எடுத்துரைப்பதுமே மக்கள் பிரதிநிகளின் கடமை! அந்தவகையில் தமிழ் தலைவர்களை இந்தியப் பிரதமர்...
நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை செய்திருப்பதாகவும், ஒரு மாதத்தில் நான்காவது உயிர் பலியாகியுள்ள நிலையில், மாணவர்களைக் காக்க அரசு என்ன...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர...
இந்தியா-இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரசு விழா தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது,...
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவால் உயிரிழந்த கிளிநொச்சி நீர்பாசன திணைகள ஊழியரின் மரணத்தின் பின்னால் அவரது உயரதிகளின் செயலே உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் அரசாங்கத்தில்...
யேர்மனி டோட்முண்ட் கேடையில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாகிருஷ்ணன் தம்பதிகளின் புதல்விகள் தாரிகா, தரணிகா இன்று தமது பிறந்தநாளை அப்பா, அம்மா, உறவினர்கள்...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் (B.C.) உள்ள ஆய்வாளர்கள் இளம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சிகிச்சை முறையொன்றை கண்டு பிடித்துள்ளனர். வழக்கத்துக்கு மாறான சிகிச்சைகளை...
முன்னாள் நுவரெலியா கல்வி பணிமனையின் ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான உதவி கல்வி பணிப்பாளர் திரு செல்வராஜா ஐயா அவர்கள் திடீர் சுகவீனமுற்றிருந்த நிலையில்...
அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச பாடலாசிரியர் சங்கம் (International Singer Songwriters Association) 2025 ஆம் ஆண்டுக்கான விருது தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வில்...
இலங்கையில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் அந்தோனி திரைப்படத்தின் படப்பிடிப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர். இத்திரைப்படம் சிறப்பாக மக்களுக்கு மன...
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் ,...