இலங்கை அரசியல் பரப்பில் கடந்த சில நாட்களாக சூடான சம்பவங்கள் பல பதிவாகி உள்ளன. அந்தவகையில் அண்மையில் பிள்ளையானுடைய கைதும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு...
Tag: 10. April 2025
கொக்கிளாய் வீதியில் பனிச்சை மரமொன்று வீதிக்கு குறுக்காக பாறி விழுந்துள்ளது. இன்று மாலை 4 மணியளவில் குறித்த மரம் சரிந்துள்ளது. சிறியளவில் வீசிய...
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை அமைப்பதற்கான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் இளைஞர்...
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று ஜனாதிபதி செயலகத்தில்...
தமிழீழத் தேசியத்தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழத்தில் காத்து கிடந்த நாள்! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், 10.04.2002 அன்று ...
யாழில் (Jaffna) விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை சாவகச்சேரி காவல்துறை...
மிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியானது எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்புதான் நிராகரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் 19 தமிழ் உறுப்பினர்கள் உள்ள...
யேர்மன் மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களது 10ஆவது நினைவு வணக்கநாள் நிகழ்வு வூப்பர் கலையரங்கில் 06.04.2025ஆம் நாள்...
யாழ்ப்பாணம். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு...