கடந்த 26.02.2025 சிவராத்திரி தினத்தன்று சிறிபாஸ்கரன் இந்த விருதை வழங்கி கௌரவித்த எனதூர் சன சமூக நிலையத்திற்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றதாக இசையமைப்பாளர் சிறிபாஸ்கரன் தன் கலையின் ஆரம்ப புள்ளியாக அமைந்த தமது சன சமூக நிலையத்தை நினைவுகூறு கொள்வதாக தெரிவித்துள்ளார் 🙏