யேர்மனி வூஸ் பேர்க்நனில் வாழ்ந்துவரும் திருமதி குகபதி சுந்தரலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன்...
Tag: 13. April 2025
வவுனியாவில் பொக்கு தமிழ் நினைவுத் தூபியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது....
வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாக செல்லும் பாகிஸ்தானியர்கள் பெரும்பாலும் அங்கு பிச்சை எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் பின்னணியில், சுமார் 53 ஆயிரம் பாஸ்போர்ட்களை...
தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கம். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்து விளங்குகின்றது. புத்தாண்டு பிறப்பதால் நம்...
தென்னாபிரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறைக்கு அமைய பட்டலந்த சித்திரவதை முகாமின் பிரதான பொறுப்புதாரிக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம்....
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை...
நிலநடுக்கத்தின் மையப்பகுதி மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து வடமேற்கே சுமார் 271 கி.மீ தொலைவில் இருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
«வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை» என்ற நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்...
யேர்மனி டோட்முண்டில் நகரில்வாழ்ந்துவரும் திருமதி நோசான். நித்யா இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை முடித்தவரும் அறிவிப்பாளரும்...