
யாழ்/இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்ட இளைப்பறிய ஆசிரியை விசாலாட்சி (இரத்தினம்) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற முன்னாள் கிராம சேவையாளர் சிவசம்பு துரைசிங்கம் என்பவரின் அன்பு மனைவியும், பங்கயச்செல்வி, சிவனேசச்செல்வன் (சோட்டர்), கலைச்செல்வி, காலஞ்சென்ற கேதிஸ்வரச்செல்வன், கதிர்காமச்செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும். தர்மராஜா, ஶ்ரீ ரஞ்சகுமார், சகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும். ஆதவன், ஆதீபன், கெளசல்யா, பவித்திரன், சாருண், வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
இவர் காலஞ்சென்ற வீரமுத்து (ஆசிரியர்), பரிமளம், சிவஞானம், நாகையா (ஆசிரியர்), சொர்ணலிங்கம் (சோதிடர்) மற்றும் இராசநாயகம் முத்துக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளிற்கு:
0033651542343 – பங்கயம் (மகள்)
0033781747452 – சோட்டர் (மகன்)
0033699108511 – சகிலா (மருமகள்)
00447756658256 – செல்வி (மகள்)
00447789556777 – ஶ்ரீ ரஞ்சன் (மருமகன்