
யேர்மனி Bürstadt எனும் நகரில் திருமதி வதனி செல்வநாதன் அவர்கள் நடத்திவருகின்ற முதியோர் இல்லத்தின் 20 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடந்றியது,
மிகச்சிறப்பான மண்டபத்தில் வதனி அவர்களின் அண்ணர் கண்ணன் அவர்களில் கண்காணிப்பில் ஒருங்கமைப்பில் அந்த நகரத்தின் நகரபிரதா உட்பட முதியேரகள்; இல்லத்தின் தங்கியிருப்போர், வெளிவாரியாக பராமரிக்கப்பட்டுவருபவர்கள் என பலநூறுபேருடன்
அவரிடன் பணிபுரியும் பணியாளர்கள் ,அன்மித்து பிற நகரங்களில் வாழ்கின்ற எமது ஈழத்தமிழர்கள் என 400றுக்கு மேற்பட்டவர்களுடன் இருபதாவது ஆண்டுவழா
வதனி அவர்கள் அரம்பித்துவைக்க அவருடன் இணைந்து அவர்மகன் நிகழ்குகளைத்தொகுத்துவழங்க
வரவேற்பு நடனம்,
புல்லாங்குழல். ,வயலீன் ,சுரத்தட்டு, மிருதங்கம் இணைந்த வாத்திய இசைக்கச்சேரி,
16 நாட்டைச்சேந்த முதியோர் இல்லப் பணியாளர்கள் 16மொழிகளில்20 ஆவது ஆண்டுக்கான வாழ்த்துரை,
நகரபிதாவாழ்த்துரை, வங்கியினரின் வாழ்த்துரை, அரம்பலாத்தில் இருந்து திருமதி வதனி செல்வநாதன் அவர்களுன் இருந்தவர்களின் முதியேர் இல்லத்தை பற்றிய நினைவு கூறல்,
வாழ்துரைகள்,
வாழ்துமடல் வழங்கள்,
பொன்னாடைபோர்த்தி கௌரவம் வழங்கள்
போன்ற பல்விதமான நிழ்வுடன் இனிதே நிறைவுகண்ட திருமதி வதனி செல்வநாதன் அவர்கள் நடத்திவருகின்ற முதியோர் இல்லத்தின் 20 ஆவது ஆண்டு விழா