Tag: 21. April 2025

யாழில் (Jaffna) வைத்தியசாலை மற்றும் மருத்துவ கழிவுகளை வீதியோரங்களில் கொட்டும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான...
தமிழ் எம் ரியின் விருது விழா வருகின்ற 26 4 2025 சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,.முதல் முறையாக 50 பேரை...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது அவரிடமிருந்து 1010 போதை...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில்...
பாப்பரசர்  பிரான்சிஸ் இன்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சுவாசப் பாதை தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த அவர், ஈஸ்டர் பிரார்த்தனையில்...
ஈஸ்டர் விசாரணையை சீர்குலைக்கும் சமீபத்திய முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.புதிய இரண்டு நீதிமன்ற உத்தரவுகள் தற்போதைய பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி...
பிள்ளையானின் அதி நவீன ஒரு தொகுதி ஆயுதங்களை மீட்டுள்ளதாகவும் ஒருவர் தானாகவே சென்று காட்டிக் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன. பிள்ளை யானின் அலுவலத்தில்...
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பொலிஸார் மீது...