பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணி இயக்கத்தில் ரெஜி செல்வராசா ஒளிப்பதிவில் பத்மயன் சிவாவின் இசையமைப்பில் கடந்த வருடம் வெளியான ‘மூக்குத்திப்பூ‘ திரைப்படம் எதிர்வரும்...
Tag: 23. April 2025
பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள ‹ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத்தொகுப்பு வெளியீடு› பற்றிய சுலோச்சனா அருண் எழுதிய நிகழ்வுக் குறிப்பிது. ஆறாம் நிலத்திணைப்...
மெய்யடியார்களே! மணவாளக்கோல விழா 24.04.2025 வியாழக்கிழமை சேர்மனி டோட்முண்ட் மாநகரில் எழுந்தருளி, அடியார்களுக்கு அருள்பாலித்துவரும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரப் பெருமான்...
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளில் «வெண் ஈ» தாக்கத்தால் பெருமளவான தென்னை மரங்கள் பாதிப்படைந்து அழிவடையும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை...
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை...
அரசியல் பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டஹச்சி, இந்த ஆண்டு ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி அனுப்பப்படவில்லை என்றும், இது முந்தைய ஆட்சிகள் பின்பற்றிய...
யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூடியூபரின் வழக்கு இன்று (23.04.2025) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில்...
பாப்பரசர் பிரோன்சுவாவின் மறைவிற்கு, பிரான்சில் உள்ள அரச கட்டங்களில் பிரெஞ்சுக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுவது பற்றி, பல்வேறு கருத்துக்கள், விவாதங்கள் எழ...
பாரிஸ் வாழ் வட்டுக்கோட்டை மக்களால் எனது திரைபட பயணத்தை முன்நிலைபடுத்தி À gun à ring படத்திற்காக China Shanghai Film Festival...
தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன் , வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது பொலிசார்...
கனடா நாட்டிற்கு செல்லும் தனது கனவு நிறைவேறாத நிலையில், யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அருகில் உள்ள...
வடமாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த இராணுவத்தினரிடம், ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான...