Tag: 24. April 2025

இசையமைப்பாளர் ராஜேஷ் அவர்களின் இசையில் கோபக்காரி பாடலை தமிழகத்தில் இருந்து பிரபல பாடகருடன் இணைந்து பிரான்ஸ் முன்னணி பாடகி சுதாஜினி சுகுமார் அவர்கள்...
டோட்முண்ட் சிவன் ஆலய மணவாளக்கோலம் விழா 24.04.2025 சிறப்ற நடந்தேறியதுஇதில் பக்தர்கள் இணைந்துகொண்டு மணவாளக்கோலத்தை தரிசித்ததுடன் வசந்தமண்டபப் பூஐயுடன்உள்விதி உலாவுடன், பக்தர்கள் அர்சனை...
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து இன்று அதிகாலை...
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதன்போது மாநகர மேஜர் வேட்பாளராக...
யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் இன்று தனது இல்லத்தில் கணவன்மயூரன் ,பிள்ளைகள் ,அப்பா முல்லைமோகன் சகோதரர்மார், மாமிமார்,...
தமிழரின் அரசியல நிலைமையின் தற்போதைய நிலை – சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய பார்வை.தற்போதைய நிலையில், வட கிழக்கு தமிழரின் அரசியல் மிகவும் சிக்கலான...
பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தபட்டுள்ளது. அறிக்கை...
இலங்கை மீது அமெரிக்கா விதித்த ‹உயர் தீர்வை வரியை› திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், இந்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரும்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை வரை, தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 52 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்ட...
ஆட்சி  அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக்...