
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட.
அமரர். கந்தசாமி பொன்னம்மா
அவர்கள் 30/04/25. புதன் கிழமை இன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னார்.
காலஞ்சென்ற. கந்தர் நாச்சன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்.
காலஞ்சென்ற கந்தசாமி யின் அன்பு மனைவியும்.
தவயோகேஸ்வரி, தவக்குமார் ( மீனாட்சி அம்மன் பந்தல் சேவை)
ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
தேவன், நேருசா ஆகியோரின் அன்பு மாமியாரும்.
சாருசன்,சதூசன்,சதீசன்,ஹாதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகட்க்கு.
தவக்குமார். 00940777210950
0773642890