Tag: 2. Mai 2025

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பூதவுடல் செம்மணி இந்து மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.
பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் S.கணேஸ் அவர்கள் அரங்கமும் அதிர்வின் மூலவரும், அரங்கியலின் ஒலிப்பரப்பாளரும், நாட்டுக் கூத்து கலையின் வாரிசும்,நாவில் தமிழ் அழகுறும்...
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க...
வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார...
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை...
தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக  இந்திய  ஊடகங்கள்  தெரிவித்துள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில்...