Tag: 3. Mai 2025

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்பது வட்டாரங்களையும் வென்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று சபைகளிலும் இலங்கைத்...
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் கொழும்பு வந்திருக்கலாம் என்ற இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலைத்...
ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச்...
வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் , இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர் வைப்போம் என கடற்தொழில் அமைச்சர்...
யேர்மனியின் ஸ்ருட்கார்ட் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் மகிழுந்து ஒன்று மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் படுகாயமடைந்தனர்...
பலாலியை பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட *அமரர் கந்தையா கேதரன்* அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் கந்தையா, காலஞ்சென்ற...