
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் கொழும்பு வந்திருக்கலாம் என்ற இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.