
பலாலியை பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட *அமரர் கந்தையா கேதரன்* அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் கந்தையா, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி(ஜெயா) ஆகியோரின் அன்பு மகனும் கலைமகள், கஜந்தன், ரேனுகா, அனுசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற நடராசா பேரனும் ஆவார்.
இவரது இறுதிகிரிகை நாளை 04,05.2025 காலை 10:00 மணியளவில் இடம்பெற்று பலாலி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தொடர்புகளுக்கு
0094 771615099
0094740818630
மூர்த்தி(லண்டன்)
00447941528519
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு பலாலி சமூக அமைப்பின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.