Monat: Mai 2025

தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன்...
காலதாமதமின்றி மே 15ஆம் திகதிக்குள் ரஷ்யாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். மோதலின் மூல காரணங்களை நீக்கி,...
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென...
இறுதி யுத்த காலத்தில் வடக்கில் முக்கிய பணிகளில் ஈடுபட்ட உலங்குவானூர்தியே விபத்தினில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது. மாதுறுஓயா   நீர்த்தேக்கத்தில் நேற்று (09) விபத்துக்குள்ளான பெல்...
தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் ஆட்சியை அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து நிர்வகிக்க வேண்டும்...
முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி...
  ஈழத்தில் கொம்பர் மூலையைபிறப்பிடமாகவும் யேர்மனியில் பல ஆண்டுகள் வாழ்து வந்தவரும் இப்போது லண்டனில் வாழ்ந்து வருபவருமன பல்துறைவித்தகர்ஸ்ரீதர் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை...
தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக அக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத் தலைவருமான...
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசு கட்சி 135 ஆசனங்களை பெற்றுள்ளது.  நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில்...