Monat: Mai 2025

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம்   நேற்றுடன் (7) மூவாயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது....
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், 12 பேர் காயமடைந்த நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலையில்...
யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ் இன்...
மாற்றம் என்ற அலைக்குள் மக்கள் அள்ளுண்டு விடுவர் என பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த சூழலில் நாம் இம்முறை 58 சபைகளில் போட்டியிட்டு...
போப் பிரான்சிஸின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு புதன்கிழமை தொடங்குகிறது. கார்டினல்கள் ரோமில் கூடிவிட்டனர், விரைவில் சிஸ்டைன் சேப்பலில் அடைத்து வைக்கப்படுவார்கள், கத்தோலிக்க திருச்சபையின்...
மின் ஒழுக்கு காரணமாக யாழ்ப்பாணம் – அச்சுவேலி நகரப் பகுதியில் உள்ள அழகு சாதன விற்பனை நிலையம் ஒன்று எரிந்து சேதமானது. இச்சம்பவம்...
யேர்மனி லுனனில் வாழ்ந்துவரும் திரு திருமதி சயிலன் சந்திராஅவர்களின் செல்வப்புதல்வி மாயா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்காமீரா அப்பப்பா, அப்பம்மா,அம்மப்பா,...