Monat: Mai 2025

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச...
சிங்கப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மற்றொரு அமோக வெற்றியைப் பெற்றது. 1965 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து...
தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது கடந்த 1ஆம் திகதி விடுவிக்கப்பட்டநிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை...
சுற்றுலாத்துறை  அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் சனிக்கிழமை களவிஜயம் செய்தார். ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர்...
காலியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  குறித்த சம்பவம் சற்றுமுன்னர் காலி -மீட்டியகொடவின் தம்பஹிட்டிய...
சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிக்கும் இடையில் நேற்று (03) நடைபெற்ற நான்காவது ஒருநாள்...
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்பது வட்டாரங்களையும் வென்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று சபைகளிலும் இலங்கைத்...
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் கொழும்பு வந்திருக்கலாம் என்ற இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலைத்...