Monat: Mai 2025

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச்...
வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசிய தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம் , இறங்குதுறைக்கு தேசிய தலைவரின் பெற்றோரின் பெயர் வைப்போம் என கடற்தொழில் அமைச்சர்...
யேர்மனியின் ஸ்ருட்கார்ட் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் மகிழுந்து ஒன்று மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் படுகாயமடைந்தனர்...
பலாலியை பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட *அமரர் கந்தையா கேதரன்* அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் கந்தையா, காலஞ்சென்ற...
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பூதவுடல் செம்மணி இந்து மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.
பரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் S.கணேஸ் அவர்கள் அரங்கமும் அதிர்வின் மூலவரும், அரங்கியலின் ஒலிப்பரப்பாளரும், நாட்டுக் கூத்து கலையின் வாரிசும்,நாவில் தமிழ் அழகுறும்...
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க...