
6.6.2025 அன்று இடம்பெற்ற Dream line production இன் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு அதிதிகளில் ஒருவராக நானும் கலந்து கொண்டேன்.
அதன் நிறுவுனரான சிறீஸ்கந்தராசா அண்ணா மற்றும் அவர் மகன் சரண் உடன் அவர் தாயாருக்கும் என் நன்றிகள் பகிர விரும்புகின்றேன். ஏனென்றால் இந்த மண்ணில் இடம்பெறும் திரைப் போராட்டத்திற்குள் எமது கலைக்கு உறுதுணையாக இத்தனை பல கோடிகளை முதலாக இறக்கியுள்ளமை எமது சினிமாவின் வரலாற்றில் பெரும் குறிப்பிடு பொருளாகும்.
அவர்களிக்கு பலமாக இருப்போருக்கும் என் நன்றிகள்.