தமிழர் அரசியல் ஒரு குழப்பமான கூட்டுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த அரசியலில் தங்களை தீவிரமாக காட்டிக்கொள்பவர்கள் தமிழ்த்தேசிய அரசியலையும் தாயக நிலத்தையும் எவ்வாறு...
Tag: 11. Juni 2025
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பெண் அதீத இரத்த பெருக்கு ஏற்பட்டதன்...
பரிஸ்சில்வாழ்ந்துவரும் பாடகர், நடிகர், கவிஞர் என்ற பல்முகக்கலைஞர் மயிலையூர் இந்திரன் அவர்கள் இன்று பரிஸ்சில் உள்ள தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,...
ஈழத்தின் இசைவாணர் எம்.கண்ணன் அவர்களின் இசை வாரிசு ‹முரளி› சத்தியன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று தனது இனிய அகவை நன்னாளை உற்றார் ,உறவுகள்,...
காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது...
செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் உண்மைகளை...
தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரையை வழிபட வந்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை...
சர்ச்சைக்குரிய அதானியின் காற்றாலைக்கான அனுமதி சத்தம் சந்தடியின்றி மீள வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...