ஈழத்தின் இசைவாணர் எம்.கண்ணன் அவர்களின் இசை வாரிசு ‹முரளி› சத்தியன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று தனது இனிய அகவை நன்னாளை உற்றார் ,உறவுகள், இசை உலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் நமும் வாத்தி நிற்போம் நல்வாழ்த்துகள்..