
இன்றைய கொடூர விமான விபத்தில், விமானத்தில் பயணித்தவர்களில் தப்பித்த ஒரேயொருவர் என்று கருதப்படுபவர் – பிரித்தானிய குடியுரிமை பெற்ற விஷ்வாஸ்குமார் ரமேஷ். (படம் 1)
அதே விமானத்தில் இறுதியாக குடும்ப விடுமுறைக்காக பிரித்தானியா பயணித்த அஹமதாபாத்தைச் சேர்ந்த ஒரு வைத்தியரின் குடும்பத்தின் கடைசி selfie. (படம் 2)
இதுவரை இவர்கள் ஐவர் பற்றியும் தகவல் இல்லையாம்…