வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம் (23) ஆலய பொங்கல் திருவிழாவில் பெரும்...
Tag: 24. Juni 2025
12 வருடத்துக்கு முதல் இப்படம் எடுக்கப்பட்டது. நகைச்சுவைக்காக பலரது பாராட்டைப் பெற்ற «துலைக்கோ போறியள்» என்ற எனது குறும்படத்திற்கான இறுதிக் காட்சியை விளக்கிக்...
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்....
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு...
யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த...
கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியதாக ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரான்...
பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகள் தற்போது துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களில் இருந்து...
கிளிநொச்சியிலுள்ள மூன்றாவது உள்ளுராட்சி சபையான பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சிறீதரன் ஆதரவு தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு...
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி «அணையா தீபம்» தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜநா...