
அரசியல் சலசலப்புக்கள், அவரை விரட்டியது, இவரை துரத்தியது அதையெல்லாம் தாண்டி மக்கள் போராட்டத்தின் அடைவுகளில் ஒன்று – வெற்றி என்று சொல்ல முடியுமா தெரியவில்லை – ஆனாலும் சர்வதேசத்தின் பார்வையை இது சிறிய விடயமில்லை என்ற அழுத்தத்தைக் கொண்டுவந்தது –
ஐநா மனித உரிமை ஆணையாளரை அணையா விளக்கு – செம்மணி தளத்துக்கு வரவழைத்தது !
மக்களின் ஒன்றுபட்ட சக்தி மாபெரியது !
இதுவரை உணராவிட்டால் இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.