Skip to content
Dezember 16, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • நிகழ்வுகள்
  • அரங்கேற்றமா அல்லது கச்சேரியா என வியக்கவைத்த இசைச் செல்வி விஷ்ணா திரவியராஜின் அரங்கேற்றம்
  • நிகழ்வுகள்

அரங்கேற்றமா அல்லது கச்சேரியா என வியக்கவைத்த இசைச் செல்வி விஷ்ணா திரவியராஜின் அரங்கேற்றம்

ஈழத்தமிழன் November 13, 2025 1 minute read
581033298_690172750822761_8255213411442650790_n (1)

நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு கர்நாடக வாய்ப்பாட்டு இசை அரங்கேற்றம் கடந்த 9.11.2025 ஞாயிறன்று இடம்பெற்றது. கனடாவில் பிறந்த வளர்ந்த இளம் இசையாசிரியையான திருமதி வாரகி விஜயராஜாவின் மாணவியான செல்வி விஷ்ணா திரவியராஜ் அவர்களின் இசையரங்கம் ஸ்காபுறோ ஆர்மேனியன் கலையரங்கில் இடம்பெற்றது.

இந்த அரங்கேற்றத்திற்கு அணிசெய் கலைஞர்களாக வயலின்- கலைப்பிரதீபா ஜெயதேவன் நாயர், , மிருதங்கம்- கௌரிசங்கர் பாலச்சந்திரன், கடம்- மிருந்தங்க வித்தகர் மயூரன் தனஞ்சயன் ஆகியோரோடு செல்வி அபர்ணா குழந்தைவேலு ஆகியோர் மேடையில் அரங்கேற்றத்தை நேர்த்தியாக நகர்த்திச் செய்ய பக்கபலமாக விளங்கினார்கள். அங்கு நடுநாயகமாக விளங்கினார் அரங்கேற்ற நாயகி செல்வி விஷ;ணா.

மிகக் கம்பீரமாக அவரது இசை பிரவாகித்தமையைச் சபையோர் மிக அமைதியாக இரசித்து மகிழ்நதனர் என்பது எனது அவதானிப்பாக காணப்பட்டது. சபையோர் பார்வையாளர்கள் களரிக்கு அனுமதிக்கு முன்னராகவே அரங்கேற்றம் சிறப்புடன் நடைபெறுவதற்கான பூஜை மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றன.

இவ்விழாவைச் சிறப்பான நெறிப்படுத்தி மேன்மைப்படுத்துவதற்காக சிறப்பு விருந்தினர்hக அழைக்கப்பட்ட ‚அன்பு அறிவிப்பாளர்‘ பி.எச். அம்துல்கமீட் அவர்கள் அறிமுகப்படுத்தி நெறிப்படுத்தினார். விஷ்ணாவின் சகோதரி அனைவரையும் வரவேற்று உரையாற்றியதோடு பி.எச். அப்துல்கமீட் அவர்களையும் அறிமுகப்படுத்தியதோடு அவர் மிகச் சுருக்கமாகவும் தெளிவாககும் இசைக்கலைஞர்களையும், அரங்கேற்றச் செல்வியையும் சபைக்கு அறிமுகம் செய்துவந்தார்.

அப்துல் ஹமீட் அவர்கள் தனது ஆரம்ப உரையில் மிகச் சுருக்கமாக இசையின் தொன்மைபற்றி எடுத்துரைத்தார் அரங்கச் செல்வி விஷ;ணா திரவியராஜ் தனது இசைப் பயணத்தை இசை ஆசிரியையும் ரொறன்ரோ மருத்துவ மனையில் உளவியல் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகின்றார். அவர் தனது இசைப் பயணத்தைப் பிரபல இசை, நடன வித்தகர் ஸ்ரீமதி அழகானந்த நாத் அவர்களிடமும் அன்றைய பிரம விருந்தினராகக் கலந்துகொண்டுள்ள இசையாசிரியை ஸ்ரீமதி சுகல்யா ராஜி கோபாலகிருஷ;ணன் அவர்கிடம் மட்டுமன்றிப் பல்வேறு பிரபல இசை மேதாவிகளான ரி.என். சேசகோபாலன், ஓ.எஸ்.தியாகராஜன் போன்றோரிடம் தன்னை இசையால் வளப்படுத்திக்கொண்டவர். இவ்வித மேன்மைகளைப் பெற்றுக்கொண்ட இளம் இசை ஆசிரியையை இனங்கண்டு பெற்றோர்களான திரு.திருமதி ஜெயந்தினி திரவியராஜ் தம்பதியினர் தங்கள் செல்வ மகளை ஒப்படைத்ததன் விளைவாக இன்று அதன் அறுவடையைக் கண்டு பூரித்து நிற்பதைக் காணமுடிந்தது.

இசை அரங்கம் பைரவி இராகத்தில் அமைந்த வர்ணத்தோடு ஆரம்பித்து ஹம்சத்துவனியில் அமைந்த கருணை செய்வாய் என்னும் பாபநாசன் சிவனின் கீர்த்தனத்தையும், ஹணமூர்த்தி என்னும் இராகத்தில் அமைந்த கணமுர்த்தே என்னும் ஜெகராஜா அவர்களின் கீர்த்தனத்தையும், பூர்வ கல்யாணியில் அமைந்த ஆனந்தநாட்டியம் ஆடுவாய் என்னும் நீலகண்ட சிவனின் கீர்த்னத்தைத் தொடர்ந்து சுத்த சந்நியாசியில் அமைந்த ‚நாராயண நின் நாமடே‘ என்னும் புரந்தரதாசரின் கீர்த்தனையைத் தொடர்ந்து காம்போதி இராகத்தில் அமைந்த ‚காணக் கண் கோடி வேண்டும்‘ என்னும் பாபநாசன் சிவனின் கீர்த்தனத்தையும். ஆதனைத் தொடர்ந்து அந்தோலிக இராகத்தில் அமைந்த ‚சேவிக்க வேண்டும் ஐயா‘ என்னும் முத்துத்தாண்டவரின் கீர்த்தனையோடு தனி ஆவர்த்தனம் மிகச் சிறப்பாக மிருதங்கமும் கடமும் போட்டிபோட்டு மண்டபம் அதிர ஒலியெழுப்பியதைத் தொடர்ந்து இராகம் தானம் பல்லவி கிந்தோழத்தில் இசை ஆசிரியர் திருமதி வாரகி விஜயராசா அவர்களால் அமைக்கப்பட்டு சிறப்பாக நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து சாம இராகத்தில் அமைந்த ‚வருவாரே‘ என்னும் கோபால கிருஷ;ண பாரதியாரின் கீர்த்னத்தை மிகச் சாதாரணமாக ஒரு சங்கீத வித்துவானைப் போன்று சபையோரும் இசையால் மகிழத்தந்த செல்வி விஷ்ணா தொடர்ந்து ஜோன்புரி இராகத்தில் அமைந்த ‚ஆசை முகம்‘ என்னும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கீர்தனத்தை மிக லாவகமாக எமக்களித்தார்

. தொடர்ந்து மதுவந்தியிலமைந்த ‚கண்ட நாள் முதலாய்‘ என்னும் கீர்த்தனத்தைத் தொடர்ந:து பெஹாக் ராகத்தில் அமைந்த லால்குடி ஜெயராமனின் ‚தில்லான‘ மிக லாவகமாக நீண்ட சங்கதிகளோடு இசைத்ததை அவதானிக்கவும் இரசிக்கவும் முடிந்தது.

தொடர்ந்து திருப்புகழோடு இசையரங்கம் முடிவுற்றது.

அதனைத் தொடர்ந்து பக்கவாத்திய இசைக்கலைஞர்களை இசையரசி விஷ்ணாவும் பெற்றோரும் சகோதரிகளும் இணைந்து பொன்னாடைபோர்த்தியும் அன்பளிப்புகள் வழங்கியும் கௌரவித்தனர். தொடர்ந்து முன்னைநாள் கொத்தணி அதிபர் .த.சிவபாலு அவரகள் வாழ்த்துப் பா மடலை வாசித்துக் கையளித்துப் பாராட்டியதைத் தொடர்ந்து அன்பு அறிவிப்பாளர் ஜனாப் அப்துல் கமீட் அவர்கள் கௌரவம் செய்யபடப்டதைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் ஸ்ரீமதி சுவர்ண சுகல்யா ராஜி கோபாலகிருஷ்ணன் அவர்கது சிறப்புரை இடம்பெற்றது. .இசைச் செல்வி விஷ்ணா ஒவ்வொரு கீர்த்தனத்தையும் எவ்வாறு சிறப்பாக பாடினார் என்பதையும் அதற்காக அணி இசைதந்த அனைத்துக் கலைஞர்களையும் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய அரங்கேற்றத்தின் மையப்புள்ளியாக அமைந்த இசை ஆசிரியை திருமதி வாரகி விஜயராஜா அவர்கள் தனது மாணவியைப் பற்றியும் தனது குருவைப்பற்றியும் தன்னை முன்னிலைப்படுது;திய பெற்றோருக்கும் நன்றி கூறியதோடு தன்னிடம் துணிந்து விஷ் ணாவை ஒப்படைத்த பெற்றோரையும் நன்றிகலந்த அன்போடு நினைவிருத்தி உரையாற்றினார். தொடர்ந்து விஷ;ணா அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இசைச் செல்வி விஷ்ணாதனது நான்காவது வயதில் ஆரம்பித்த இசைப் பயணம் 15 ஆண்டுகளின் பின்னர் சபையோரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட நிறைவாக இந்த அரங்கேற்ற நிகழ்வு காணப்பட்டது

————–த.சிவபாலு பி.எட்.சிறப்பு, எம்.ஏ

Post navigation

Previous: பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடல்
Next: யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

Related Stories

20.12
1 minute read
  • நிகழ்வுகள்
  • நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025)

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0
anton
1 minute read
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

ஈழத்தமிழன் Dezember 14, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025) 20.12
  • நிகழ்வுகள்
  • நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025)

Dezember 15, 2025 0
தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி

Dezember 14, 2025 0
வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

Dezember 14, 2025 0
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0

பிரதான செய்திகள்

6b5d71fe-da14-4c9e-bd43-93e8ecdeed32
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)

ஈழத்தமிழன் November 22, 2025 0
மரண அறிவித்தல் அமரர் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா) ஜூன் 15, 1941 நவம்பர் 22, 2025 புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்...
மேலும் Read more about துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)
துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி 585187309_10162885177314504_7125978939593748051_n
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி

November 21, 2025 0
டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம் keer (1)
  • துயர் பகிர்தல்

டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம்

November 18, 2025 0
துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன் துயர் பகிர்வுr (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன்

November 18, 2025 0
துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி v (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி

November 16, 2025 0

ஆக்கங்கள்

w
1 minute read
  • திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

ஈழத்தமிழன் September 23, 2025 0
Ibctamil தயாரிப்பிலும் நவயுகா இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட பொம்மை திரைப்படம் 22.09.2025 இன்று மட்டக்களப்பு சுகந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை...
மேலும் Read more about பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai
  • திரைப்பக்கம்

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025 0
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n
  • திரைப்பக்கம்

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025 0
இலங்கைக்கான படையெடுப்பு? ravi
  • திரைப்பக்கம்

இலங்கைக்கான படையெடுப்பு?

Juli 20, 2025 0
இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்! Cinema_tharshi_vedan
  • திரைப்பக்கம்

இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

Juli 14, 2025 0
loading...

மீள் பார்வைக்கு

20.12
1 minute read
  • நிகழ்வுகள்
  • நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025)

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
kaithu
  • தாயக செய்திகள்

மூங்கிலாறு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
raj (1)
1 minute read
  • தாயக செய்திகள்

நோ்மையுடன் இலங்கையை மீண்டும் எழுப்பவேண்டும்.

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
1765771318-PTA
1 minute read
  • Uncategorized

பயங்கரவாதத் தடுப்புக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0

Posts Grid

images (1)
1 minute read
  • அறிவியல்

யேர்மனியில் Rheinhessenனில் அமைய இருக்கும் புதிய ஆலயப்பணிக்கு உதவ பக்தர்களுக்கு வேண்டுகோள்

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
ad (1)
1 minute read
  • அறிவியல்

அடோப் ஃபோட்டோஷாப், அக்ரோபேட் ChatGPT-யில் இணைக்கிறது

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
Chinies astronauts (1)
1 minute read
  • அறிவியல்

204 நாட்களுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

ஈழத்தமிழன் November 16, 2025 0
Elon
1 minute read
  • அறிவியல்

ஸ்பேஸ்எக்ஸ் 11வது ஸ்டார்ஷிப் சோதனைப் பயணத்தை நிறைவு செய்தது

ஈழத்தமிழன் Oktober 15, 2025 0
1760245914
1 minute read
  • அறிவியல்

சீனா தனது கிராவிட்டி-ஒன் ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது!

ஈழத்தமிழன் Oktober 12, 2025 0
Tendencias-Tik-Tok-1
1 minute read
  • அறிவியல்

TikTok தளத்தின் விதிமுறைகள் தமிழில்

ஈழத்தமிழன் August 18, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.