
யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற சித்திரை வருடப்பிபு தமிழர்விழா,
நிறைந்த பத்தர்கள் வந்திருக்க, வசந்த மண்டபப் பூஜையுடன் அரம்பித்து உள்வீதி உலாவுடன் ,
பக்தர்கள் தோள் ஏந்தி பவணிவந்த திருக்காட்சியை ,
பலர்கண்டு மகிழ்வுற்று வேண்டி நின்ற கண்கொள்ளாக்காட்சியாக மனம் நிறைந்து நின்ற
காட்சியுடன் இருப்பிடத்தை அடைந்து மீண்டும் வசந்த மண்டபப் பூயையுடன் நிறைவுகாண்டது ,
தெய்வத்தின் தரிசனத்தை
தினம்தோறும் வேண்டி நிற்க
தேடிவந்த பிணிகள் தீரும்
நாடிவந்து நலமும் கூடும்-அதனால்
அவன்பாதம் தொழு வாழ்வு சிறக்கும் :

