
சர்வதேச தொழிலாலர் தினத்தினை முன்னிட்டு மே-01 .20205 மக்கள் திட்ட வரைவு ஒன்றியத் தினரால் மன்னார் நகரில் மிகப் பெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் என்பன நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங் கையின் ஒன்பது மாகா ணங்களிலும் இருந்து வந்த மூவிண விவசாய மக்க ளும் கலந்து கொண்டனர்.
பேரணியின்போது …
*அரசியல் கைதிகளை விடுதலை செய்.
*பயங்கரவாத தடைச் சட் டத்தை நீக்கு.
*தொல்லியல் தினைக்களமே எமது வரலாறை மடை மாற்றாதே.
*வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகளை அமைக்காதே.
*காணிகளை அபகரிக்காதே.
*வனஇலாகா தினைக்க ளமே விவசாயிகளின் குடிசைகளை எரிக்காதே
போன்ற பல கோசங்க
ளும் எழுப்ப பட்ன.
அத்துடன் ஒன்பது மாகா ணங்கள் சார்பிலும் ஒன்பது நபர்கள் மேடை க்கு அழைத்து கௌரவி க்கப்பட்டனர்.
மேலும் வடக்கு , கிழக்கு ,
தெற்கு , மலையகம் போன்ற மாகாணங்கள் சார்பில் விவசாய மக்க ள் எதிர் நோக்கும் பிரச்ச ணைகள் சவால்கள் மற் றும் அவர்களது உரிமை தொடர்பிலும் பேசப்பட்ட
து.
இந் நிகழ்வானது இனங் களுக்கிடையில் ஐக்கிய த்தினை ஏற்படுத்துவத ற்கும் மற்றும் வடக்கு
கிழக்கில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சணைக ளை பெரும்பான்மை மக்களுக்கள் விளங்கிக் கொள்வதற்கு வாய்ப்பா க அமைந்தது.