தேச விடுதலைக்காக போராடிய வீரர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று (21) யாழ்ப்பாணம் வேலணை சாட்டி...
தாயக செய்திகள்
தாயகம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூங்கிலாறு பிரதேசத்தை உள்ளடக்கியதான மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் ஏற்பாட்டாளர் தலைமையில் ஆரம்பமாகியது. 16/11/2025...
அவிசாவளை, சீதாவகபுர பகுதியில் இயங்கி வரக்கூடிய முன்னணி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும்...
பாரெங்கும் பாட்டொலிபார்க்கும் இடமெல்லாம் புலிக்கொடிமாமன்னன் பிறந்த நாளில்தமிழர் மனசெல்லாம் பட்டொளி. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்களேதலைவன் பிறந்த நாளில்கொட்டுங்கடி கும்மி கொட்டுங்களே. தேசத்தின் விடியலுக்குவிடுதலையின்...
குமாரு யோகேஸ் அவர்கள் போர் சூழலிலும் சுனாமி அனைத்துத்திலும் மூன்று தடவைகள் பாரியளவில் பின்தங்கிய முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 2025 ம் ஆண்டு இரண்டு...
தமிழ் இனத்தின் விடிவுக்காய் தமதுயிரை அளி(ழி)த்தவர்கள் ————————————— »மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள்.சுதந்திரச்சிற்பிகள் எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற...
திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக்...
நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாளை அனுப்ப மறந்த அதிகாரிகளினால் யாழ்ப்பாணத்தில் 21 மாணவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. நெல்லியடியில் உள்ள பிரபல...
ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் புதன்கிழமை (19) இரவு உயிரிழந்துள்ளார். தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்த சுதாகரின் மனைவி...
முல்லைத்தீவு மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்புமல்லாவி,மாங்குளம், வீதிகள்,வர்த்தக நிலையங்கள் சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரித்து மாவீர்ர்களின் தியாகத்தை உணர்வு பூர்வமாக முன்னெடுத்தனர். மாவீரர்...
யாழ்ப்பாணத்தில் சீரற்ற வானிலையால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அத்துடன், ஒரு...
தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு...
