தாயக செய்திகள்

யாழ்ப்பாணம்-பலாலி பகுதியில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணப்படும் முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் நாடாளுமன்ற...
தனது பெயருக்கும், கௌரவத்துக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கக்கூடிய வகையிலும் இணைய ஊடகங்கள் ஊடாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடராஜா...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும்...
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்றைய தினம் வியாழக்கிழமை  யாழ்ப்பாணம் சர்வதேச  விமான நிலையம்...
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் , காவல்துறையினரும் தொடர்புபட்டு காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று வரவு...
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று சீல் வைத்து மூடப்பட்டது. வவுனியா,...
மாவீரர் தினத்தை புனிதமான ஒரு நாளாக கொண்டாட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி, அன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட...
யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் ,குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச...
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து 10.11.2006 அன்று நாடாளுமன்றம் சென்றுகொண்டிருந்தவேளை  சிங்கள அரசின் ஒட்டுக்குழுக்களால்  சுடபட்டு படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணியும், யாழ்ப்பாண மாவட்ட...
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறியுள்ளார். ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான...