தாயக செய்திகள்

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று  (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
முல்லைத்தீவு ,முள்ளியவளை, விசுவமடு, குமுழமுனை, முறிப்பு, மாமூலை, வற்றாப்பளை , கேப்பாபிலவு, தண்ணீரூற்று ஆகிய பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று...
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம்...
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நாளையதினம் (09) இடம்பெறவுள்ள மாவீரர்களது பெற்றோர் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வை சமூக செயற்பாட்டாளரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான...
மட்டக்களப்பு வாகரை  மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வினை...
மாவீரர்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நல்ல தீர்மானம் எடுத்திருப்பதால் மக்கள் அச்சமின்றி நினைவு கூருவார்கள் என தேசிய மக்கள் சக்தியின்...
தரவை துயிலுமில்லம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு...