தாயக செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள்...
டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டக்கல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது....
பொன்னாலைக் கடலில் தொழிலுக்கு சென்ற.குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையை சேர்ந்த நாகு கிருஷ்ணமூர்த்தி {வயது 62} என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்....
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளான்.  திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை புரிந்து கொண்டு இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்திய கடற்படை...
கிளிநொச்சி முதல் புதுக்குடியிருப்பு வரை பரவலான வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை மீட்க பொறுப்பான அரச நிர்வாகமும், பாதுகாப்புத்துறையும்...