இலங்கையில் தென்பகுதி, மற்றும் கிழக்கு பகுதியை சூறையாடிய டிட்வா புயல் தற்போது வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட...
தாயக செய்திகள்
விசுவமடு தேராவில் துயிலுமில்லத்தில் கொட்டும் மழை மற்றும் கண்ணீர் மழையில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி...
மாவீரர் நாள் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி...
வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாமை நடாத்தியமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இதுதொடர்பில்...
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். கால்வாயில்...
தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று நல்லூரில் கொண்டாடப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்று புதன்கிழமையும் மாவீரர் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் காவல்துறையினரின் சில கெடுபிடிகள்...
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 71 வது பிறந்தநாள் நிகழ்வு இன்று(26) இடம்பெற்றது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ...
மணலாறு பகுதியில் உள்ள துயிலுமில்லம் ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை சிங்கள இராணுவத்தினர் துப்பாக்கியால் அடித்து தாக்கியுள்ள சம்பவம் ஒன்று...
யாழ். போதனா வைத்தியசாலையில் நடந்த சம்பவம்தான்… சாவகச்சேரி – மட்டுவிலைச் சேர்ந்த பிரதாபன் என்பவரது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில்...
எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்படுத்த...
