ஜெர்மனியில் இருந்த தாம் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியில் அதிகாரிகள் குடும்பங்கள் உட்பட மக்களை நாடு...
யேர்மன்-செய்திகள்
தொடர்ந்து உலகை ஏமாற்றும் தந்திரோபாயங்களில் சிறீலங்கா அரசு! யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!! அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய...
யேர்மனி Bürstadt எனும் நகரில் திருமதி வதனி செல்வநாதன் அவர்கள் நடத்திவருகின்ற முதியோர் இல்லத்தின் 20 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடந்றியது,...
யேர்மன் மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களது 10ஆவது நினைவு வணக்கநாள் நிகழ்வு வூப்பர் கலையரங்கில் 06.04.2025ஆம் நாள்...
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளை வரவேற்ற ஜேர்மனி (Germany), தற்போது புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
35ஆண்டுகளுக்கு முன் தமிழாலயங்களில் விதைக்கப்பட்ட தமிழ்மொழியின் அறுவடை அளவுகோல்களில் ஒன்றான தமிழ்த்திறன் போட்டியானது, தமிழாலய மாணவர்களிடையே 31ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது. தமிழாலய மட்டத்திலும்,...
யேர்மனி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருதப்படும் கட்சி ஒன்று, புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ளதாக...
ஜேர்மனியில் தீவிர குளிர்கால வானிலையினால் விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நேற்றையதினம்(05) பிராங்க்பர்ட் விமான...
ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்,...
யேர்மனி வூப்பெற்றால் நகரில் தமிழீழத் தேசியத் தலைவரின் 70வது அகவை காண் நிகழ்வுகள் நடைபெற்றன.