Tag: 1. September 2025

சுற்றுலா இலங்கை – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியானது 5 விக்கெட்டுக்களால்...
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட...
மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை...
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. ...
இனியபாரதியின் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், டிலக்ஷன் என்பவர் கல்முனையில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, மற்றுமொரு நபரான...
200 ஜ தாண்டியது செம்மணி மனிதப் புதைகுழி.இன்றுவரை  209 மனித எலும்புக்கூடுகள் .செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. ....