Tag: 2. September 2025

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வடக்கிற்க்கான விஜயத்தின் போது இன்று(02) முல்லைத்தீவுக்கு...
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்கியுள்ளன.இதுவரை மொத்தம் 218 எலும்புக்கூடுகள்...
கடந்த 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
யாழ்ப்பாணத்திற்கான ஐனாதிபதி  பயணத்தின் போது அரச தரப்பு அல்லாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றாக புறக்கணித்துள்ளனர்.எனினும் தமிழரசு தலைவர் சீ,வீ.கே.சிவஞானம் மட்டும் மாவட்ட...
செம்மணி மனித புதைகுழியில் குவியல் குவியலாகவும் எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதேவேளை...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal...