Tag: 3. September 2025

இலங்கை திரைத்துறையின் நேர்மறையான அம்சங்களில் ஒன்று, 30 வருட காலமாக தமிழ் கலைஞர்களுக்குக் கிடைக்கப்பெறாத வாய்ப்புக்களை இன்று அவர்களே உருவாக்கிப் பயணித்து ஒரு மறு...
யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை...
தமிழ் மருத்துவர்கள், ஜேர்மனி தெரு விழா டோட்மொண்ட் 6ஆம் திகதி வைகாசி மாதம் 2025 ஜேர்மனி வாழ் தமிழ் மருத்துவ நிபுணர்களால் இலவச...
அரியாலை – செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி...
விடுதலைப்புலிகளின் மூத்த போராளியான மகேந்தி நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மகேந்தி என அழைக்கப்படும் இராமப்பிள்ளை...
செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு...
செம்மணிப் புதைகுழியில் தொடர்ந்தும் சிறார்களது நம்பப்படும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுவருகின்ற நிலையில் சந்தேககங்கள் வலுத்துள்ளது. 1996 முதல் 2000ம்  ஆண்டுவரையான காலப்பகுதியில் சிறார்கள்...
இனஅழிப்பு யுத்தத்தின் வரலாறாக உள்ள வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கை ஜனாதிபதியால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க...
வவுனியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைதாகி ஒன்றரை வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அரவிந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். ...