Tag: 4. September 2025

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016...
கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை படிகிவதை செய்த  6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள...
வௌிநாடுகளில் தலைமறைவாகியிருந்து இலங்கையில் குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் 17 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க...
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்ஆலோசகர் சமூக மருத்துவர் சுராஜ் பெரேரா தெரிவித்தார். முறையான...
தற்போதைய அரசாங்கம் பிள்ளையானை பிரதான சூத்திரதாரியாக காண்பித்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஸ் சலே ஆகியோரை கைது செய்து பெரும் நாடகம் ஒன்றை...
மனிதவுரிமை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் 23 மே 2025 வரையில் அனுர அரசு பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் 49 பேரைக் கைது செய்துள்ளதாக...