Tag: 5. September 2025

முன்னாள் போராளி மகேந்தி என்பவர் பலா மரத்தில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு...
தமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க அனுமதி வழங்க மாட்டோம்  என மன்னார்  மக்கள்  ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்ததால் எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர்...
சுமார் 13 ஆயிரம் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 6 ஆயிரத்து 500 விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது....
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் விக்ரோறியா வீதி அமைந்திருக்கும் பகுதியில் சட்டவிரோதமாக பிரதான வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்ட மேம்பால பதாகை தொடர்பில் நேற்று...
டக்ளஸிடம் ஆதரவு கோரி சென்று மூக்குடைபட்ட அவைத் தலைவர் சிவஞானம் அனுர பயணத்திலும் அவமதிக்கப்பட்டுள்ளார் . தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை...
சுவிட்சர்லாந்திலிருந்து கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு அவசர அழைப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு (Gajendrakumar Ponnambalam) சுவிட்சர்லாந்து (Switzerland) தூதரகம் அழைப்பொன்றை விடுத்துள்ளது. இலங்கை...